தங்கநகை அள்ளிப்போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்த நிதி அகர்வால்.! நடிச்ச இரண்டு படமுமே படும் தோல்வி!! இப்ப இந்த போஸ் தேவையா.. புலம்பும் ரசிகர்கள்.

தென்னிந்திய திரை உலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் நிதி அகர்வால்.

இவர் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அடி எடுத்து வைத்தாலும் இவருக்கு தெலுங்கு சினிமா நல்ல வரவேற்பு கொடுத்தது இவர் தெலுங்கில் நடித்த ஒவ்வொரு படமும் நல்ல ஹிட்டடித்தது.

அத்தகைய படத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி அதன் காரணமாக தமிழ் சினிமா பக்கம் வாய்ப்பு கிடைத்தது ஆனால் கதையை சரியாக தேர்ந்தெடுத்து நடிக்காமல் தொடர் தோல்விகளை கொடுத்துள்ளார்.

இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தற்போது பட வாய்ப்பை கைப்பற்றி பிசியாக நடித்து வருகிறார் இவர் தமிழில் ஈஸ்வரன் மற்றும் பூமி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் படு தோல்வி அடைந்தாலும் ரசிகர்களுக்கான அவர் விருப்பு வெறுப்பு அதிகரித்தது.

அதற்கு காரணம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையதளத்தில் பட்டையைக் கிளப்புவது இவருக்கு இன்று அளவிலும் இந்தியாவிலும் ரசிகர்கள் அதகரித்துக்கொண்டே இருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது தங்க நகையை அணிந்து கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகரின் கண்களைப் பறிக்கின்றன.

இதோ அந்த புகைப்படம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment