அந்த ரகசிய இடத்தில் டாட்டூவை குத்தி ரசிகர்களை ஜூம் செய்து பார்க்கவைத்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா.!

சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எல்லா சீரியல்களும் மக்களுக்கு மிகவும் பிடித்ததாக தான் இருக்கிறது அதிலும் குறிப்பாக ரோஜா சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று TRPயில் அதிக புள்ளிகளைப் பெற்று வந்தது.

ரோஜா சீரியல் TRPயில் நல்ல புள்ளிகளை பெற்று வரும் போது கதையாசிரியர்கள் மாற்றம் ஏற்பட்டதால் சமீபத்தில் TRP குறைந்து விட்டது மீண்டும் முதல் இடத்திற்கு வந்துவிட்டது.அதேபோல் சமீபத்தில் கூட இந்த சீரியலின் TRP இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது என்ற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

மேலும் இந்த சீரியல் மூலம் மக்கள் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்த நடிகை தான் பிரியங்கா இவர் இதில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிரியங்கா ரோஜா சீரியலில் படு பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதை காட்டுவதற்காகவே பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமீபகாலமாகவே ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

அந்த வகையில் அவரது புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை கண்டபடி திட்டி வருகிறார்கள் ஏனென்றால் இவர் டாட்டூவை குத்த கூடாத இடத்தில் குத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

priyanga
priyanga

அதனால் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என இவரை திட்டி வருகிறார்கள்.

Leave a Comment