44 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு தலையாட்டும் விக்ரம் படம் நடிகை.? அதுவும் எப்படி தெரியுமா.

தமிழ் திரையுலகில் தற்போது நிறைய நடிகைகளை பற்றி தான் தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகிறது அந்த வகையில் பார்த்தால் சினிமாவில் நடித்து வரும் பல நடிகைகளும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுகிறார்கள் ஆனால் அதில் ஒரு சில நடிகைகள் திருமணம் ஆகி ஒரு சில வருடங்களிலேயே பல காரணங்கள் குறித்து விவாகரத்து பெற்று மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் விக்ரம் திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தற்பொழுது தனது 44வது வயதில் இரண்டாவது திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை தேடி வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது அதாவது விக்ரம் நடித்த கண்களின் வார்த்தைகள் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தான் பிரேமா.

இவர் கன்னட திரையுலகில் நிறைய திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் கடந்த 2003ஆம் ஆண்டு தாயே பராசக்தி என்ற படத்திலும் 2004 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் அழகேசன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ஜீவன் என்பவரை மணம் முடித்துக் கொண்டு செட்டிலாகிவிட்டார் பின்பு ஒரு சில காரணங்கள் குறித்து இவர்கள் பிரிந்து விட்டார்கள்.இந்நிலையில் 44 வயதில் இவர் தனியாக வாழ முடியாது என இரண்டாவது திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

prema
prema

இவர் வயதான தொழிலதிபராக இருந்தாலும் பரவாயில்லை அவருக்கு உடனே ஓகே சொல்ல ரெடியாக இருக்கிறார் என இந்த தகவல் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வயதானாலும் பரவாயில்லை இரண்டாவது திருமணத்திற்கு நீங்கள் ஓகே சொல்ல ரெடியாக இருக்கிறீங்க ஆனால் யார் உங்களை திருமணம் செய்து கொள்வார்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment