பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் செய்யும் முக்கியமான காட்சியை பற்றி தெள்ளத் தெளிவாக போட்டுடைத்த முக்கிய பிரபலம்.? படத்தின் கதையே இந்த காட்சியிலிருந்து தானாம்.

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களும் இந்த கதையை திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக்கொண்டே பலரும் முயற்சி செய்து கை விட்ட கதை தான் பொன்னியின் செல்வன் ஆம் தமிழ் சினிமாவில் இந்த கதையை படமாக்க பல இயக்குனர்களும் ஆசைப்பட்டார்கள் ஆனால் அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை இந்த கதையை தற்போது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் நடித்து வரும் பல சினிமா பிரபலங்களும் நடித்து வருவதால் பலரும் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து வருகிறார்கள் இந்த திரைப்படம் மொத்தம் இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை வரும் 2022 ல் வெளியிடுவதாகவும் அடுத்த பாகத்தை எப்போது வெளியிடுவார்கள் என்பது பற்றி தகவல் வெளிவரவில்லை.

மேலும் இதில் கார்த்தி,விக்ரம்,ஐஸ்வர்யா ராய்,ஜெயம் ரவி,த்ரிஷா போன்ற பல சினிமா பிரபலங்கள் நடிப்பதால் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள் தற்பொழுது இந்த திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி நடிகர் மனோபாலா ஒரு சூப்பர் தகவலை கூறியுள்ளாராம் ஆம் இந்த திரைப்படத்தில் விக்ரம் நாசரை கொலை செய்வது போல் ஒரு காட்சி எடுத்தார்களாம் அதுதான் இந்த திரைப்படத்தின் முக்கிய காட்சி ஆகுமாம்.

vikram

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இந்த காட்சியை வைத்து தான் பல திருப்புமுனைகள் வருவதாகவும் ஐஸ்வர்யா ராய் பழிவாங்க தொடங்குவது என கதை இந்த காட்சியை வைத்து சூடு பிடித்துக் கொண்டே போகும் என கூறியுள்ளாராம்.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இது மட்டும் உண்மையாக இருந்தால் இந்த திரைப்படத்தை பார்க்க நாங்கள் மிகவும் ஆர்வமாக இருப்போம் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version