அம்மன் வேடத்தில் இருக்கும் பொழுது அசிங்கமான செயலை செய்த வனிதா விஜயகுமார்.? இப்படியெல்லாமா செய்வாங்க என கேட்கும் ரசிகர்கள்.

கடந்த சில வருடங்களாகவே சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி பேசப்பட்டு வரும் நபர்களில் முக்கிய நபராக திகழ்பவர் வனிதா விஜயகுமார் இவரைப் பற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் இவர் தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.அந்த வகையில் பார்த்தால் குக் வித் கோமாளி,கலக்கப்போவது யாரு,பிக் பாஸ், பிபி ஜோடிகள் போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆனால் இவர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஏதாவது ஒரு சண்டை போட்டுவிடுவார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் அந்த வகையில் பிபி ஜோடிகளில் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டுக் கொண்டு வெளியே வந்து விட்டார் அந்த பிரச்சனை பற்றி தான் கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளப் பக்கங்களில் பல ரசிகர்களும் என்ன நடந்தது என பலரும் கேட்டு வந்தார்கள்.

ஆனால் தற்பொழுது இந்த பிரச்சனை குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது அதில் நகுல் இந்த பிரச்சனை பற்றி கூறியதாக கூறப்படுகிறது ஆம் வனிதாவுடன் நாங்கள் நடனம் குறித்து தன்மையாக தான் கமெண்ட் கூறினோம் ஆனால் அவருக்கு மற்றவர்களுடன் என்னை கம்பேர் பண்ண வேண்டாம் என கூறினாராம்.

அதுமட்டுமல்லாமல் அம்மன் வேடம் போட்டுக்கொண்டு செட்டில் எங்களைப் பற்றி அசிங்க அசிங்கமாக பேசியதாகவும் அங்கு இருந்தவர்கள் இந்த விஷயத்தை எங்களிடம் சொன்னார்கள் நான் கூட பரவாயில்லை ரம்யா கிருஷ்ணன் அவர்களை பற்றி மிகவும் தவறாக பேசினார்.

vanitha9
vanitha9

கண்டிப்பாக எங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும் ரம்யாகிருஷ்ணன் அவர்களிடம் கண்டிப்பாக இவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment