சிம்பு ஐஸ்வர்யாவுக்கு இருந்தது குப்பை காதல்.? ஆனாலும் அவர் தூக்கு போட்டு செத்துட்டார்.. ரகசியத்தை உடைத்த பிரபலம்.!

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இவர்கள் இருவரும் கடந்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள் 17 வருடங்கள் வாழ்ந்த நிலையில் இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள்.

மேலும் சென்ற வருடத்தில் திடீரென நாங்கள் பிரிந்து வாழ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகின ஆனால் இதில் இருக்கும் உண்மை என்னவென்றால் தனுஷ் தன் மனைவியை விவாகரத்து செய்யவே இல்லையாம் ஒரு வருடம் பிரிந்து வாழ தான் முடிவு செய்தார்கள் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட இருவரும் சேர்ந்து வாழவும் முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் கிளம்பியது அதேபோல் தற்பொழுது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்வதற்கு முன்பே நடிகர் சிம்புவை தான் காதலித்து வந்தார் என்பது உண்மை. ஆனால் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சைக் கேட்டு கட்டுப்பட்ட ஐஸ்வர்யா சிம்புவை காதலிப்பதை நிப்பாட்டி விட்டார் அதன் பின்பு தான் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டு இல்ல வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினி தன் மகள் சிம்புவை பிரிந்து தனுஷை திருமணம் செய்து கொண்டதற்கு என்ன காரணம் என கேள்விக்கு பதில் அளித்துள்ளாராம். அது தற்பொழுது வைரலாகி வருகிறது அதாவது ஐஸ்வர்யா சிம்புவை காதலித்தது மட்டுமல்லாமல் அதன் பின்பு வேறு ஒரு தொழிலதிபரின் மகனையும் காதலித்து வந்தாராம்.

rajini
rajini

ஆனால் அவர் ஒரு சில காரணங்கள் குறித்து தூக்கு போட்டு தன் உயிரை மறைத்துக் கொண்டார் என பையில்வான் ரங்கநாதன் தற்பொழுது கூறியுள்ளாராம். மேலும் இவர் புதைந்து போன குப்பை அதை எல்லாம் இப்போ கிளற வேண்டாம் எனவும் இவரே சொல்லிவிட்டு முடித்து விட்டாராம் ஆனால் இவர் கூறிய இந்த விஷயம் தற்பொழுது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

Leave a Comment