பார்த்திபனின் பதிவிற்கு தரமான பதிலடி கொடுத்த ரசிகன் அதற்கு அவருடைய கருத்து என்ன தெரியுமா.?

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு நாளுக்கு நாள் ஊரடங்கை புதுப்பித்துக் கொண்டே போகிறது அந்த வகையில் பார்த்தால் தமிழக அரசு இன்று முதல் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு புதுப்பித்துள்ளது.

ஆனால் மக்கள்கள் மட்டும் தமிழக அரசு பேச்சைக் கேட்கவே இல்லை என்றுதான் கூறவேண்டும் சும்மா சும்மா ஊரடங்கு நாளில் வெளியே வருவது தேவையில்லாமல் ஊர் சுற்றுவது போன்ற செயல்களை தான் செய்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் சினிமா துறையில் பணியாற்றி வரும் அனைத்து நபர்களும் மக்களுக்கு அறிவுரை சொல்லும்படி புது புது பதிவை பகிர்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி போட்ட புகைப்படத்தையும் எடுத்து பகிர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளாராம் அதில் நாளை சிரிக்க சிறக்க இன்று உள்ளே இருப்போம் என அவரது ஸ்டைலில் பகிர்ந்துள்ளாராம்.

இந்த பதிவை பார்த்த ஒரு ரசிகர் உள்ளே இருக்கலாம் சரிதான் ஆனால் எங்களுக்கு யார் உணவு கொடுப்பார்கள் என பார்த்திபனை பார்த்து இந்த ரசிகர் சரியான கேள்வி கேட்டுள்ளாராம் சரியான செருப்படி என அந்த ரசிகனுக்கு பதிலளித்துள்ளாராம் பார்த்திபன் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் அந்த ரசிகர் கேட்ட கேள்வி சரிதான் ஏனென்றால் நாங்கள் தினசரி வேலைக்கு சென்றால் தான் எங்களுக்கு சோறு ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை என்றாலும் நாங்கள் பட்டினிதான் என பலரும் கூறி வருகிறார்கள்.

parthiban2
parthiban2

அதேபோல் மக்களின் நிலைமையை பார்த்து பல சினிமா துறையில் பணியாற்றி வரும் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள் தற்பொழுது கூட பல சினிமா பிரபலங்கள் மக்களின் நிலைமையை பார்த்து பல உதவிகளை செய்து வருகிறார்கள்.

Leave a Comment