திரை உலகில் ஓவியாவுக்கு நடந்த கொடுமை.? இந்த ஒரே காரணத்திற்காக தான் பொறுத்துக் கொண்டாராம்.?

கடந்த சில மாதங்களாகவே வெள்ளித்திரை,சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளை பற்றி தான் கிசுகிசு வெளியே வருகிறது என்று பார்த்தால் அதைவிட தற்பொழுது பள்ளி மாணவிகளுக்கும் மிக மோசமாக ஆசிரியர்கள் அவர்களிடம் நடந்து கொள்வதாக கடந்த சில நாட்களாக பல புகார்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

மேலும் சினிமாவில் நுழைந்த குறுகிய காலகட்டத்தில் நிறைய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்த நடிகை என்றால் அது ஓவியா தான் என்னதான் இவர் தற்பொழுது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டாலும் ஒரு காலத்தில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்தது.

ஓவியா களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானலும் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் இருப்பினும் அவரால் ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்க முடியவில்லை.

இந்நிலையில் ஓவியா உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்றதன் மூலம் இவர் நிறைய ரசிகர் வட்டத்தை சேர்த்தது மட்டுமல்லாமல் பிக்பாஸ் பிறகு இவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இப்படி நன்றாக வலம் வந்த ஓவியா திடீரென்று 90ml என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்ததால் ரசிகர்களிடையே இவர் விமர்சிக்கப்பட்டார் எதற்காக இந்த திரைப்படத்தில் இப்படி நடித்தீர்கள் என பலரும் பல கேள்விகளை எழுப்பி வந்தார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள மிகப்பெரிய பிஎஸ்பிபி என்ற பள்ளியில் ஒரு மாணவியிடம் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் பாடம் சொல்லித் தருவதாக மிகவும் கேவலமான விஷயத்தை செய்ததால் அந்த ஆசிரியரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என பலரும் கூறி குரல் கொடுத்து வந்தார்கள் இந்நிலையில் தற்பொழுது அதுபற்றி ஓவியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

oviyaa

ஓவியா இந்த ஆசிரியரைப் பற்றி வெளிப்படையாக உண்மையிலேயே பேசியதால் பாராட்டுகிறேன் என்று பதிவு செய்துள்ளார் அதுமட்டுமல்லாமல் ஓவியா சினிமாவிற்கு வந்த புதிதில் இவரிடமும் ஒரு இயக்குனர் தப்பாக நடந்து கொள்ள முயற்சி செய்தார் என்று ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிக்கும்போது இவரை ஒரு இயக்குனர் தப்பான முறையில் பார்த்ததாகவும் தப்பாக இவரிடம் முயற்சி செய்ததாகவும் ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

oviya2

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் ஓவியாவிடம் எந்த இயக்குனர் தப்பாக நடந்து கொண்டார் என்று பலரும் சமூக வலைதளங்களில் கேட்டு வருவது மட்டுமில்லாமல் ஒரு சில நெட்டிசன்கள் அப்பொழுது இந்த தகவலை ஓவிய வெளியே சொன்னால் அவரால் சினிமாவில் நான் அதிக திரைப்படங்களில் நடிக்க முடியாது என்ற அச்சத்தில் தான் ஓவிய அந்த விஷயத்தைப் பற்றி சொல்லவில்லை என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version