அங்க சுத்தி இங்க சுத்தி மீண்டும் ஐஸ்வர்யா ரஜினி இடம் சரணடைய போகும் தனுஷ்.! இதுல இம்புட்டு விஷயம் இருக்கா…

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு பெற்று விட்டது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது தனுஷ் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஆம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் இதனை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்திலும் அடுத்ததாக நடிக்க இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தனுஷ் இவரது திரைப்படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் இதனைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிகர் தனுஷ் புதிதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் ஆம் சேகர் கம்முலா பட வேலையை முடித்த பிறகு தான் இந்த திரைப்படத்தில் மாரி செல்வராஜ் அவர்களுடன் தனுஷ் பணியாற்ற இருக்கிறாராம்.

மேலும் இந்த படத்தை தன்னுடைய வுண்டர்பார்  நிறுவனம் மூலம் தான் நடிகர் தனுஷ் தயாரிக்கப் போவதாக படகுழு அறிவித்துள்ளது இதற்கிடையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவர்களும் இன்னும் ஒரு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் ஒரு சில காரணங்கள் குறித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இந்த வுண்டர் பார் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சேர்ந்து ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பிரிந்து வாழும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஒரு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் வுண்டர்பார் நிறுவனம் மீண்டும் படம் தயாரிக்க போகிறது என்றால் இவர்கள் இருவரும் ஒன்று சேர போகிறார்கள் என்று அர்த்தம் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment