ஜெர்மன் பெண்ணால் மீண்டும் வந்த பிரச்சனை.? இது என்னடா புது சிக்கள் என கூறும் ஆர்யா.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர் தான் ஆர்யா இவர் தமிழில் நிறைய திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆர்யா நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் கபிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விலங்கிவிட்டார் குத்துச்சண்டை மையமாக வைத்து எடுத்த இந்த திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுவிட்டது.ஏனெனில் ஆர்யாவைப் பற்றி தற்போது ஒரு தகவல் புதிதாக சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.

அதாவது ஆர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியதாக ஒரு பரபரப்பான தகவல் இணையத்தில் வைரலானதை நாம் பார்த்திருப்போம் அதைத் தொடர்ந்து ஆர்யா இந்த சிக்கலை தீர்க்கும் விதமாக காவல்துறையிடம் புகார் கொடுத்து யார் இந்த வேலையை செய்தார் என கண்டுபிடிக்க சொன்னார் அதேபோல் காவல்துறையினரும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ததாக கூறப்பட்டது.

aarya
aarya

மேலும் இந்த பிரச்சனை முடிந்துவிட்டது என்று பார்த்தால் தற்போது தான் தொடங்குகிறது ஜெர்மன் பெண்ணின் வழக்கறிஞர் ஆர்யா வீடியோ காலில் பேசியுள்ளார் அந்த ஆதாரத்தை நாங்கள் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் சிறப்பு அனுமதியுடன் கேட்டுள்ளோம் அது வந்த பிறகு நாங்கள் எல்லா ஆதாரத்தையும் காட்டுவோம் என கூறியதாக இந்த தகவல் தற்பொழுது  ஆர்யா ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.மேலும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் தமிழ் திரை உலகில் இதைப்பற்றி தான் அடிக்கடி பேசி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment