இந்தப் படத்தை தயவுசெய்து அப்படி செய்யாதீங்க.? தயாரிப்பாளரிடம் கதறும் அருண்விஜய்.?

தமிழ் சினிமா உலகில் வாரிசு நடிகராக களம் இறங்கி தற்பொழுது நிறைய திரைப் படங்களில் கமிட்டாகி வருபவர் தான் அருண் விஜய் இவர் தனது சினிமா பயணத்தில் நிறைய தோல்வி படங்களை கொடுத்தாலும் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு இவர் மார்க்கெட் உச்சத்தில் தான் இருக்கிறார் தற்பொழுது கதாநாயகன்,வில்லன் என பல மொழி திரைப்படங்களில் இவரை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் இவரை அணுகி வருகிறார்கள்.

ஆனால் இவர் தற்பொழுது ஒரு தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது அதாவது இவரது சினிமா திரைப்பயணத்தில் திருப்புமுனையாக இருக்கும் ஒரு திரைப்படம்தான் பார்டர் இந்த திரைப்படத்தை குற்றம் 23 என்ற திரைப்படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கி சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் தலைப்பு வைக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

திரையரங்குகள் தற்பொழுது திறக்குமோ இல்லையோ என்ற யோசனையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை OTT வழியாக வெளியிடலாம் என முடிவெடுத்துள்ளாராம் இந்த தகவலை அறிந்த அருண்விஜய் எனக்கு இந்த திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படமாக அமையும் அதனால் இந்த திரைப்படத்தை தயவுசெய்து OTT தளம் வழியாக வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறாராம்.

மேலும் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது இதனை அடுத்து பார்டர் திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் இந்நிலையில் இந்த படம் நேரடியாக இணையதளம் வழியாக வெளியானால் ரசிகர்கள் கொஞ்சம் கவலைப் படுவார்கள் என அருண்விஜய் யோசிக்கிறார் போல தெரிகிறது.

border
border

இதனையடுத்து இந்த தகவல் தற்போது அருண் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் அருண் விஜய்க்கு பலரும் இந்த திரைப்படம் இல்லை என்றால் வேறு திரைப்படத்தில் பார்த்துக்கலாம் விடுங்க என கூறி வருகிறார்களாம்.

Leave a Comment