மீண்டும் பிரபல நடிகரிடம் வாய்ப்புக்காக கெஞ்சும் ஏ ஆர் முருகதாஸ் எதற்காக தெரியுமா.?

ஒரு காலத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த அனைத்து நடிகர்களும் என்னை வைத்து படம் இயக்குங்கள் என போட்டி போட்டு ஏ.ஆர் முருகதாஸிடம் கூறி வந்தார்கள் ஆனால் இப்பொழுது அவர் பட வாய்ப்பு அதிகம் கிடைக்காமல் தவித்து வருகிறார் அதற்கு முக்கிய காரணம் அவர் திரைப்படங்களில் எழுதும் வசனங்கள் எதுவும் ரசிகர்களுக்கு சமீபகாலமாக பிடிக்கவில்லை.

இவர் விஜய்யை வைத்து பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே வெற்றிகாண வைத்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் இவர் நிறைய சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி விட்டார் என்று கூட கூறலாம் அதுமட்டுமல்லாமல் விஜயுடன் இழந்ததை பிடிப்பதற்காக மீண்டும் விஜயுடன் எப்படியாவது கூட்டணி சேர வேண்டும் என துடித்து வருகிறாராம். ஆனால் அதற்கு விஜய் ஒத்துழைப்பாரா இல்லையா என்பதுதான் தெரியவில்லை.

அதேபோல் ரஜினியுடன் இணைந்து இவர் இயக்கிய தர்பார் திரைப்படமும் நன்றாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை அதனால் ரஜினியும் இவருடன் இணைவதை நிறுத்தி விட்டாராம் ஆனால் ஏஆர் முருகதாஸ் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து உள்ளது என்பதை கண்டறிந்து கொண்டு மீண்டும் ரஜினியுடன் எப்படியாவது கைகோர்க்க வேண்டும் என திட்டம் தீட்டி உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் ரஜினி மீண்டும் இந்த இயக்குனருடன் சேர்ந்தால் எனக்கு மனக் கஷ்டத்தை கொடுத்து விடும் என நினைத்துக்கொண்டு இவரிடம் என்னை தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள் என கூறி அனுப்பி விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமல்லாமல் இனிமேல் ரஜினி மற்றும் முருகதாஸ் கூட்டணியில் எந்த திரைப்படமும் வெளியாகாது.

rajini7
rajini7

என பல சினிமா பிரபலங்களும் கூறி வருகிறார்கள்.இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் ஏ ஆர் முருகதாஸ் எந்த திரைப்படமும் கிடைக்காமல் தவித்து வருகிறார் ஆனால் இதை அப்போதே யோசிக்க வேண்டும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment