8 வருடங்களுக்கு முன்பே விஜய் படத்தை கொண்டாடிய நெல்சன் திலீப் குமார்.! வைரலாகும் பழைய பதிவு இதோ.

சினிமா உலகில் காலம் காலமாக நடிகர் நடிகைகளின் வரவேற்புதான் வருடம் வருடம் அதிகமாக இருக்கும் ஆனால் இப்போது அது மாறிவிட்டது புதுமுக இயக்குனர்களின் வரவேற்பு அதிகமாகிவிட்டன அவர்களும் காலத்திற்கு ஏற்றவாறு சிறப்பான படங்களை கொடுத்து வெகுவிரைவிலேயே உச்ச நட்சத்திரங்கள் உடன் கை கொடுத்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொள்கின்றனர்.

அந்த வகையில் இளம் இயக்குனர்களான ஹச். வினோத், லோகேஷ் கனகராஜ் போலவே நெல்சன் திலீப் குமாரும் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரையிலும் 2 படங்களை எடுத்து இருந்தாலும் அந்த படங்களும் மெகா ஹிட். நெல்சன் திலீப்குமார் இதுவரை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களைத் தான் எடுத்து உள்ளார்.

இவரது படம் எந்த படத்தின் சாயலும் இல்லாமல் தனித்துவமாக இருப்பதால் மக்களுக்கு படித்ததோடு மட்டுமல்லாமல் நடிகர்களையும் கவர்ந்திழுத்தது.  மேலும் உச்ச நட்சத்திரங்கள் இவருடன் கதை கேட்க விரும்பினர் அந்த வகையில் முதலாவதாக  உச்ச நட்சத்திரமான தளபதி விஜய்க்கு கதை சொல்lலி கைகோர்த்து தற்போது பீஸ்ட் என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார் .

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு முடிந்தது அடுத்ததாக பட்டப்பின் பணிகளுக்கு ரெடியாகி உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கத்தி. இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார் படம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த திரைப்படத்தை பார்த்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் 8 வருடங்களுக்கு முன்பே கொண்டாடியுள்ளார். அந்த பதிவு தற்பொழுது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய பதிவை..

https://cdn.ibcstack.com/article/fc7ee931-faf7-4049-8097-bd4c471f17d8/22-61dc204b853b3.webp

Leave a Comment