13 வது வயது திருமணநாளில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்ட நீலிமா ராணி.!

பொதுவாக தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளை விட வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் தான் அதிகம் அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து பல நடிகைகள் சமீபகாலமாக வெள்ளித்திரைக்கு  சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த ஸ்டில் பிரியா பவானி சங்கர் என பல நடிகைகளை கூறலாம்.

அதேபோல் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் ஏராளம் அதிலும் இளம் வயதிலேயே வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் வெள்ளித்திரையில் துணை கதாபாத்திரங்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை நீலிமா ராணி தமிழ் சினிமாவில் பிரசாந்த் நடிப்பில் வெளியாகிய விரும்புகிறேன் சிம்பு நடித்த தம் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர் நடிப்பில் மொழி, ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல என பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த அனைத்து திரைப்படங்களிலும் துணை நடிகையாக தான் நடித்துள்ளார்.

அதன் பிறகு முழுக்க முழுக்க சீரியலில் களம் இறங்க ஆரம்பித்தார் இவர் முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இது கதா என்ற தெலுங்கு சீரியல் மூலம்தான் அறிமுகமானார். அதன்பிறகு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.

மேலும் தமிழில் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஏனென்றால் அவர் முகபாவனை வில்லி கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இருப்பதால் இவரை பலரும் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தான் அழைத்து வருகிறார்கள். மேலும் விஜய் தொலைக்காட்சியில் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்து வந்தார் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார் நீலிமாராணி அதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் இருந்தது இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் நடித்த  ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய 13வது திருமண நாளை முன்னிட்டு தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

neelima
neelima
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment