போயஸ் கார்டனில் வீடு பார்த்த நயன்தாரா – அந்த ஒரு பிளாட்டின் விலை எவ்வளவு கோடி தெரியுமா.?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் இது ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா நேரம் போக தனது காதலனுடன் பொழுதை சிறப்பாக கழித்து வருகிறார் இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் எழும்பும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்.

அது என்னவென்றால் நீங்கள் எப்பொழுது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்பதுதான் கல்யாணத்துக்கு விக்னேஷ் சிவனும் ரெடியாக இருக்கிறார் ஆனால் நயன்தாராவோ பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் அதை உடனடியாக முடித்து விட்டு அடுத்து திருமணத்தை அறிவிப்பார் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இப்பொழுது நயன்தாரா மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படமான கோல்ட் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இது போதாத குறைக்கு ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் படத்திலும் நயன்தாரா கமிட்டாகியுள்ளார். மேலும் தமிழில் connet என்ற திரைப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இது இப்படி இருக்க அடுத்த மாதம் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாக இருக்கிறது இது இப்படி இருக்க நயன்தாரா தற்போது எழும்பூரில் உள்ள ஒரு பிளாட்டில் வாழ்ந்து வருகிறார் ஆனால் இருவரும் திருமணம் செய்து கொண்டபிறகு நல்லதொரு இடத்தில் வாழ அவர் வீடு தேடி வந்த நிலையில் தற்போது அதற்கு ஏற்ற இடமும் கிடைத்துள்ளது.

அண்மையில் போயஸ் கார்டனில் 2 பிளாட் பார்த்து புக் செய்துஉள்ளதாக கூறி வந்த நிலையில் அந்த ஒவ்வொரு பிளாட் சுமார் 18 கோடி என தெரிய வருகிறது. இரண்டு நாட்கள் மட்டுமே சுமார் முப்பத்தி ஆறு கோடி என தெரியவந்துள்ளது. இந்த ஆடம்பரமான வீட்டில்தான் இருவரும் வசிக்க போகிறார்களாம்.

Leave a Comment