திருமணம் முடிந்த கையோடு கண்டிஷன் மேல் கண்டிஷன் போடும் நயன்தாரா..! புலம்பும் இயக்குனர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தது மட்டுமில்லாமல் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் இவர்களுடைய திருமணம் ஆனது சென்னையில் உள்ள மகாபலிபுரம் இடத்தில் பிரமாண்ட ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்டது இவ்வாறு இந்த திருமணத்திற்கு பல்வேறு பிரபலங்களும் முக்கிய நட்சத்திரங்களும் வருகை தந்து இந்த திருமணத்தை சிறப்பித்து கொடுத்தார்கள்.

இவ்வாறு திருமணம் முடிந்த உடன் தாங்கள் இருவருமே தங்களுடைய பணியை மிக  சிறப்பாக செய்துவருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு தன்னுடைய அம்மா வீட்டில் தங்கி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது அதுமட்டுமில்லாமல் தங்களுடைய தேனிலவுக்காக இவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு இரண்டு கண்டிஷன்கள் போட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் திருமணத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியது என்னவென்றால் நடிகை நயன்தாரா திருமணத்துக்கு பிறகும் திரைப் படங்களில் நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

அவ்வகையில் அவர் போட்ட கண்டிஷன் என்னவென்றால் தன் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறியது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக திரைப் படங்களுக்கு கால்ஷீட் தர மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது நயன்தாராவும் ஷாருக்கானுடன் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்  ஆகையால் இந்த திரைப்படம் முடிந்த பிறகுதான் இவர் போட்ட கட்டளைகள் தொடரும் என்று கூறியுள்ளார்.

Leave a Comment