ஓணம் பண்டிகையை “இரு மகன்களுடன்” சிறப்பாக கொண்டாடிய நயன்தாரா.. புகைப்படத்தை பார்த்து அசந்துப்போன ரசிகர்கள்

Nayanthara : தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தனது திரைப் பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் டாப் நடிகருடன் படம் பண்ணி வருவதால் அவருடைய மார்க்கெட்டு கீழே இறங்கவே இல்லை.

வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருந்த நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது விக்னேஷ் சிவனை காதலித்தார் அதன் பிறகு இந்த ஜோடி 7 வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி அனைவரது முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டனர்.  இருவர்களுக்கும் இரு ஆண் குழந்தைகள் பிறந்தது.

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு மார்க்கெட் விழும் என பலரும் கமெண்ட் அடித்தனர். ஆனால் நயன்தாராவுக்கு அது எதிர்மறாக அமைந்தது தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார் நயன்தாரா கைவசம் ஜவான், நயன்தாரா 75, டெஸ்ட் போன்ற படங்கள் இருக்கின்றன.

இதில் பெரிதாக நயன்தாராவின் ஜவான் திரைப்படம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஹிந்தியில் அவர் நடிக்கும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா, குடும்பம் என இரண்டிலும் அனுபவித்து வாழ்க்கையை வாழ்ந்து வரும் நயன்தாரா.. ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது இரு குழந்தைகளுடன் உட்கார்ந்து உணவருந்தினார்.

Nayanathara

அப்பொழுதே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு அழகிய குடும்பம் எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்களை தட்டி வீசி வருகின்றனர் இதோ தனது இரு குழந்தைகளுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உட்காந்திருக்கும் அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

Nayanathara

Leave a Comment

Exit mobile version