கை குழந்தையுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன்.! இது எப்போ நடந்தது என கலாய்க்கும் ரசிகர்கள்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை நயன்தாரா இவர் பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நயன்தாரா அவர்களின் கைவசத்தில் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல 2 காதல்  ஆசிய திரைப்படங்கள் உள்ளன. இதில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில்தான் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து  புகைப்படம் ஒன்று வெளியானது.அதாவது விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகிய மூவரும் பேருந்தின் படிக்கட்டில் நின்றவாறு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா அவர்கள் நடித்து வந்த  திரைப்படம் தான் நெற்றிக்கண் இந்த படத்தின் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய அளவில் பாராட்டுப் பெற்றுள்ளார்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்  நடிகை நயன்தாரா இந்த படத்தின் காட்சி  பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது அப்போது குழந்தை ஒன்றை துவக்கிவைத்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் போஸ் கொடுத்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட இது என்னடா எங்கேயோ தப்பு நடந்திருக்குமோ என்று சந்தேகத்துடன் கிண்டல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

nayanthara
nayanthara

Leave a Comment