அஜித்திடம் போனில் பேசிய நயன்தாரா நடந்தது என்ன.? உண்மையை உடைக்கும் பிரபல பத்திரிக்கையாளர்

நடிகர் அஜித்குமார் கடந்த சில வருடங்களாக இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11 தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலில் 260 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது.

இப்போ OTT தளத்திலும் வெளியாகி புதிய சாதனை படைத்தது வருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார், இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டது ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதை..

லைகா நிறுவனத்திற்கும், அஜித்திற்கும் பிடிக்காமல் போனதால்..  ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார். இதனால் ஏகே 62 திரைப்படத்திற்கு இயக்குனரை தேடும் பணி லைகா நிறுவனம் இறங்கியது ஒரு வழியாக இளம் இயக்குனர் மகிழ்திருமேனி..

சொன்ன கதை ரொம்ப பிடித்துப் போகவே தற்பொழுது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் AK 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித்திற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போன் செய்து விக்னேஷ் சிவனை ஏகே 62 திரைப்படத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என கேட்டு கதறி உள்ளார் எனது தகவல் வெளியாகி உள்ளது.

அதை அஜித் மறுத்து விட்டார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறி இருக்கிறார். இதனாலே என்னவோ இனி நடிகர் அஜித் படங்களில் நடிகை நயன்தாரா நடிக்கப் போவதில்லை என ஒரு தகவலும் இணையதள பக்கத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

Leave a Comment