அட சைக்கோ ஏண்டா இப்படி பண்ற.? விக்னேஷ் சிவனை பங்கமாய் திட்டிய நயன்தாரா.

Vignesh shivan : தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டு முன்னிலையில் இருப்பவர் நடிகை நயன்தாரா ஆரம்ப காலகட்டத்தில் நயன்தாரா சினிமாவில் இருந்து படாத பாடுபட்டார் ஆனால் அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்து இரும்பு பெண் மணியாய் முன்னேறி வந்தார்,

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் நயன்தாரா பட்ட அவமானங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் அந்த அளவு நயன்தாரா அசிங்கப்பட்டுள்ளார். ஆனால் அதை அனைத்தையும் மாற்றி தனது வாழ்க்கையை நேர் எதிராக மாற்றிக் கொண்டார் திரையுலக வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த நயன்தாரா தன்னுடைய தன்னம்பிக்கையால் உயர்ந்து நிற்கிறார்.

காதலால் பல அவமானங்களை சந்தித்த நயன்தாரா ஒரு காலகட்டத்தில் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது விக்னேஷ் சிவன் அவர்களை காதலிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார்கள் கிட்டத்தட்ட ஏழு வருடமாக காதலித்து வந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

பின்னர் இருவரும் ஒரு மனதாக முடிவெடுத்து வாடகை தாயின் மூலம் குழந்தையும் பெற்றுக் கொண்டார்கள் இவர்களுக்கு தற்பொழுது இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது, இந்த இரண்டு குழந்தைகளையும் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தின் மூலம் பார்த்திருக்கலாம்.

இந்த நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த பொழுது விக்னேஷ் சிவனை நயன்தாரா திட்டியுள்ளார். நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் சூட்டிங் சமயத்தில் இருவரும் லவ் பண்ண ஆரம்பித்ததாகவும் இதுகுறித்து அவ்வப்பொழுது ஒரு பேட்டியில் கூறியிருந்தார் இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் நெருக்கமான முத்தம் காட்சி ஒன்று அமைந்திருக்கும்.

ஆனால் நயன்தாரா இதை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் மாற்றிக் கொள்ளலாம் என கூறியுள்ளார் ஏனென்றால் விக்னேஷ் சிவன் ஏதாவது நினைத்துக் கொள்வார் என்று தான் அவர் கூறினாராம் ஆனால் விக்னேஷ் சிவன் பரவாயில்லை என பெருந்தன்மையாக கூறியுள்ளார் உடனே விக்னேஷ் சிவன் சாட் என கூறியதும் கிட்ட கிட்ட என முத்த காட்சியில் கூறிக் கொண்டிருக்கும் பொழுது நயன்தாரா திடீரென அருகில் வந்து ஏன்டா இப்படி பண்ற சைக்கோவா நீ என விக்னேஷ் சிவனை நயன்தாரா திட்டி உள்ளார் இதை பேட்டியில் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.