புகழின் உச்சக்கட்டம் தலைகனத்தில் தலைவிரித்தாடும் நயன்தாரா மற்றும் சமந்தா அவங்க மட்டும் இல்லன்னா நீங்க எல்லாம் டம்மி பீசு அது தெரியுமா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா, இவரை ரசிகர்கள் அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகிறார்கள். அதேபோல் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.

இவர்கள் இருவரும் தற்பொழுது உச்சகட்ட நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள். அதனால் இவர்களின் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் ஒரு காலத்தில் பட வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கி கிடந்தவர்களில் இவர்களும் ஒருவர்.

ஆனால் தொடர்ந்து இவர்களின் திரைப்படங்கள் வெற்றி பெற்று வந்ததால் சாதனை படைத்து வருகிறார்கள். இந்த நிலையில் நயன்தாரா மற்றும் சமந்தா தலைகனத்தில்  ஆடுவதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். அதாவது நயன்தாரா மற்றும் சமந்தா படப்பிடிப்பு தளத்திற்கு வரும்பொழுது தன்னுடன் 6,7 பவுன்சர்களை கூட்டி வருவதாக கூறியுள்ளார்.

nayantharaa
nayantharaa

அதற்கு காரணம் பொது இடங்களில் ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து விடுவதால் அவர்களிடம் இருந்து தப்பிக்கவே இதுபோல் செய்ததாக கூறி வருகிறார்கள் இப்படி ஆறு ஏழு பவுன்சர் கூட்டி வருவதால் நஷ்டம் தயாரிப்பாளர்களுக்கு தான் ஏனென்றால் இவர்களை கூட்டிக் கொண்டு வரும் பொழுது அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் தர தயாரிப்பாளர்கள் தள்ளபடுகிறார்கள்.

அதனால் நடிகைகளின் சம்பளங்களை தாண்டியும் அவர்கள் கூட்டிக் கொண்டு வரும் பவுன்சர்களுக்கு செலவு செய்வதாக தயாரிப்பாளர்கள் கதிரி வருகிறார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு காலத்தில் நம்மளை கொண்டாட மாட்டார்களா என ஏங்கி வந்த நடிகைகள் தற்பொழுது புகழின் போதையிலும் தலை கணத்திலும் ரசிகர்களாகிய எங்களை மதிக்கவில்லை என ரசிகர்கள் கோபமாக இருக்கிறார்கள்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் பெயரும் புகழும் ஒரு காலகட்டம் வரை தான் அதன் பிறகு டம்மி ஆகிவிடுவீர்கள் இதனை புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது என சமூக வலைதளத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவிற்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.

samantha
samantha

Leave a Comment