90 காலகட்டங்களில் ரஜினி கமல் விஜயகாந்த் போன்ற நடிகர்கள் இருந்தாலும் அப்போது பல்வேறு திறமையான நடிகர்கள் உருவாகிக் கொண்டுதான் இருந்தனர். அந்த வகையில் 1863 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்த நடிகர் நெப்போலியன் பாரதிராஜா இயக்கத்தில் உருவான புதுநெல்லு புதுநாத்து என்ற திரைப்படத்தில் நடித்து.
தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார். இவர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா உலகில் ஹீரோ வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளி உலகத்திற்கு காட்டி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் இருப்பினும் வயது அதிகமாக அதிகமாக தமிழ் சினிமா உலகில் தற்போது அப்பா, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
சினிமாவுலகில் இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் அரசியலிலும் சிறப்பாக ஜொலித்தார் சொல்லவேண்டுமென்றால் ஒரு முக்கிய பதவியிலும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமா அரசியல் என இரண்டிலும் ஓடிக்கொண்டு இருந்தாலும் திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்தும் சரி..
அரசியலிலும் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை விலக்கிக் கொண்டார் தற்பொழுது அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார் அங்கு விவசாயம் மற்றும் ஒரு கம்பெனியை நெப்போலியன் சிறப்பாக நடத்தி வெற்றிகளை குவித்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் அமெரிக்காவில் சொந்தமாக நிலம் வாங்கிய நடிகர் நெப்போலியன் விவசாயம் செய்து உள்ளார். நிலத்துக்கு அருகே நின்று எம்ஜிஆர் பாடிய விவசாயி விவசாயி பாடலை பாடி அசத்தினார் நெப்போலியன் அதன் வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதை நீங்களே பாருங்கள்.
Naan America Vivasaayi #Nepolean pic.twitter.com/MHWGSwL9Rd
— chettyrajubhai (@chettyrajubhai) June 13, 2022