மேஜையின் மேல் காலை தூக்கி போட்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் நந்திதா ஸ்வேதா.!வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஆரம்பத்தில் நந்தா லவ் நந்திதா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்குள் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் 2002 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

அதன பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற வசனம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானர்.மேலும் நந்திதா ஸ்வேதா தமிழ்நாட்டு பெண் போல் இருப்பதால் அவர் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவரப்பட்டார்.

தொடர்ந்து அவர் எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, புலி திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். சமீபகாலமாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த நந்திதா ஸ்வேதா அவர்கள் தற்போது (FIR) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருவார் அந்த வகையில் தற்போது அவர் மேஜையின் மேல் காலை தூக்கி போட்டு உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு யுள்ளார்.இதனை பார்த்த அவரது நந்திதா ஸ்வேதா இப்படி பண்ணுகிறார் எனக் கூறி வருகின்றனர்.

nandhitha
nandhitha
nandhitha
nandhitha

Leave a Comment