முதல்முறையாக சமந்தா விவாகரத்து குறித்த உண்மையை பேசிய நாகார்ஜுனா.. என் பையன் மீது எந்த தப்பும் கிடையாது.?

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் இவருக்கான ரசிகர் பட்டாளம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன மேலும் படவாய்ப்புகளும் இன்னும் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

டாப் ஹீரோ படங்களில் நடித்து வந்த இவர் திடீரென கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் தட்டிப்பறித்து நடித்துவருகிறார். ஏன் அண்மையில்  கூட நடிகர் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அரைகுறையான ஆடையை போட்டுகிட்டு வளைத்து நெளித்து ஆடிய சமந்தா.

அதனைத் தொடர்ந்து இப்போது விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படத்திலும் அப்படி ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இது இப்படியிருக்க சமந்தா விவாகரத்து செய்தது இன்னும் வருத்தமான செய்தியாகவே ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இது இப்படியிருக்க நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா சமீபத்திய பேட்டி ஒன்றில் விவாகரத்து குறித்து பேசியுள்ளார் அதில் அவர் கூறியது.

சமந்தா திருமணம் செய்துகொண்ட பிறகு பெருமளவு கவர்ச்சியில் நடிக்க மாட்டார் என கூறியிருந்தார் ஆனால் அவரோ சில படங்களில்  தாறுமாறாக கவர்ச்சியில் நடித்து இருந்தார் இதனால் சில பிரச்சனைகள் வந்தது ஆனால் அதை நாங்கள் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால்  ஒரு குடும்பமாக நாங்கள் ஒரே ஆதரவு தான் கொடுத்தோம் .

ஆனால் சமந்தா தான் எனக்கு விவாகரத்து வேண்டும் என பிடிவாதம் பிடித்தார். ஒரு கட்டத்தில் நாகசைதன்யா  சமந்தாவின் ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காக விவாகரத்து கொடுத்தாரே தவிர வேறு எதுவும் இல்லை. சமந்தா தான் விவாகரத்துப் பெற்று பிரிந்ததாக கூறினார். சமந்தாவின் முன்னால் மாமனாரான நாகார்ஜுனா இவ்வாறு கூறியது இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment