ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனது மகளையே நாசம் செய்த தந்தை. கேடுகெட்ட செயலால் மருத்துவர்கள் அதிர்ச்சி

சமீபகாலமாக கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாகி வருகின்றன அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கு சில தினங்களாக உடல்நிலை குறைவு ஏற்படுகிறது இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இதனையடுத்து அந்த மருத்துவர்கள் சிறுமியின் குடும்பத்தினரை அழைத்து உங்கள் மகள் இரண்டு மாதமாக கர்ப்பமாக இருக்கிறார் என கூறியுள்ளனர் எடுத்து மகளிர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது கிடைத்து வந்த போலீசார்கள் சிறுமியிடம்  விசாரிக்கும் பொழுது தனது தந்தை காரணம் என கூறியுள்ளார். காவல் துறையினர் அந்த சிறுமியின் தந்தையை போக்சோ சட்டமான குழந்தைகள் வன்முறை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அந்த சிறுமி உடல் நலம் தற்பொழுது பாதிக்கப்பட்டு உள்ளதால் மயிலாடுதுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் பெற்ற மகளையே கற்பழித்தது மக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை அறிந்த பொதுமக்கள் பலரும் அவரை திட்டி  வருவதோடு மட்டுமில்லாமால் இப்படியும் ஒரு கேவலமான அப்பனா என கூறியும் வருகின்றனர் இதுபோன்று மேலும் எந்த ஒரே சிறுமிக்கும் இது போன்று நடந்து விடக்கூடாது என பொதுமக்கள் கூறியும் வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment