சசிகுமாரின் நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த நடிகையா இது.! ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டாரே வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் பல புதுமுக நடிகைகள் நடிக்க வருகிறார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு காணாமல் போகிறார்கள் ஆனால் அதுவே ஒரு சில நடிகைகள் ஒரு சில திரை படத்தில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுகிறார்கள் அந்தவகையில் சசிகுமார் நடிப்பில் வெளியாகிய நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அபிநயா.

இவருக்கு வாய் பேச வராது அது மட்டுமில்லாமல் காது கேட்காது மாற்றுத்திறனாளி இந்த நிலையில் இவர் ஈசன், வீரம், பூஜை, தனி ஒருவன், குற்றம் 23, என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வாய் பேசவும் காது கேட்கவும் வராத இவர் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்துக் கொடுப்பார். இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு தெலுங்கானா அரசு ஒரு பொறுப்பை கொடுத்துள்ளது தெலுங்கானா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்த நிலையில் அதற்காக தூதரகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

abinaya

இதற்காக சம்பளம் எதுவும் வாங்காமல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரச்சாரம் செய்துவந்தார் நடிகை அபிநயா. பொதுவாக இவர் நடித்த திரைப்படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரமாக தான் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் இந்த நிலையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நாடோடிகள் இரண்டாவது பாகம் சமீபத்தில்தான் வெளியானது இந்நிலையில் தற்போது இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதொ அவரின் புகைப்படம்.

abinaya

Leave a Comment

Exit mobile version