அட நதியாவிற்கு மூன்று மகள்களா.! இதோ அவர் கணவருடன் இருக்கும் குடும்ப புகைப்படம்.!

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில் முதல் இடத்தை பிடிப்பதற்காக புதிய புதிய ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் ஆனால் இந்த முறை புதுமுகங்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளது விஜய் தொலைக்காட்சி மேலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது இந்த நிலையில் கடந்த வாரம் தாமரைதான் பிக்பாஸ் குழுவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல் இன்று எவிக்சன் நடைபெறும் இந்த வாரம் யார் வெளியே போகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பை ஏற்படுத்திவர்களில் நட்யா ஜாங் ஒருவர் அவர் கூறியதாவதுஇவர் அந்த நிகழ்ச்சியில் கூறியதாவது நான் சிறு வயதிலேயே என்னுடைய அம்மாவால் போலீசில் அடி வாங்கி உள்ளேன்.

natya
natya

நட்யா ஜாங் சமூக வலைதளத்தை பயன்படுத்தி மிகவும் பிரபலமானவர் இவர் மலேசியாவை சேர்ந்தவர் இவர் 2015 ஆம் ஆண்டு எம்ஐஎம் என்ற டாப் மாடலில் பங்கேற்று ராண்ணராக வந்தார். இவர் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் தான் சிறு வயதில் பட்ட கஷ்டத்தையும்  என்னுடைய கணவர் வந்த பிறகுதான் தனது வாழ்க்கையே பிரகாசமாக மாறியது எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் இவர் கூறிய கதையைக் கேட்டு விஜய் டிவி பிரியங்கா இது போல் கணவர் கிடைத்தால் பெண்கள் எதை வேணாலும் சாதிக்கலாம் என கூறினார். இந்த நிலையில் இவரின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

natya
natya

Leave a Comment