பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் நாடியா சாங்.! சொன்ன செய்தியை கேட்டு கொந்தளித்த ரசிகர்கள்.? தீயாய் பரவும் செய்தி.

வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வரும் உலகநாயகன் கமலஹாசன். சமிப காலமாக சின்னத்திரையில் விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் 4 சீசன்கள் சிறப்பாக முடிந்த நிலையில் 5வது கட்ட சீசன் இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷன் ரவுண்டுக்கு முன்பாகவே திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்கள் சில பிரச்சனை காரணமாக வெளியேறினார் இருப்பினும் அதை தொடர்ந்து எலிமினேஷன் ரவுண்டில் மலேசிய பிரபலம் நாடியா சாங் என்பவர் வெளியேறினார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் வந்தவுடன் மக்கள் மற்றும் ரசிகர்களை கவரும்படி என செயலை செய்து சிறப்பாக பங்களிப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் இருந்து கொண்டு ஒன்னுமே பண்ணாததால் மக்கள் இவருக்கு பெரிய அளவில் ஓட்டு அளிக்கவில்லை. மேலும் நாடியா சாங் மற்ற போட்டியாளர்களை பற்றி குறை சொல்லி வந்தனர் ஒருகட்டத்தில் பிக் பாஸ் இவரை வெளியேறினார்.

மேலும் நாடிய சாங் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது கூட சில பொய்களை சொல்லி தான் விளையாடுகிறார் என மலேசிய நாட்டில் இருந்த பிரபலம் ஒருவர் இவரை சமூக வலைதளப் பக்கத்தில் கிழித்தெடுத்தார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் தனது குடும்பத்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மேலும் அவர் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த செலவு தான் அதிகம் கொடுத்த சம்பளம் கம்மி தான்.. புலம்பும் நாடிய சாங் இச்செய்தியே தற்பொழுது இணையதளத்தை பக்கத்தில் பற்றி எரிகிறது மேலும் அவரை கமெண்ட்கள் மூலம் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment