முக்கிய நபரை இழந்த இசையமைப்பாளர் அனிருத்..! சோகத்தில் குடும்பத்தினர்கள்..!

தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராகவும் முன்னணியை சேமிப்பாளராகவும் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் அனிருத். அந்த வகையில் ஒரு நடிகராக இருந்தாலும் சரி இசையமைப்பாளராக இருந்தாலும் சரி இல்லை இயக்குனராக இருந்தாலும் சரி ஒரு முக்கிய பங்கு இருக்க வேண்டும் என்றால் அதற்கு அயராது போராடிய தான் ஆக வேண்டும்.

அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி மிக குறுகிய கால கட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக பெயரெடுத்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது இசையமைப்பாளர் தற்பொழுது தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளிலும் இசையமைக்க தொடங்கி விட்டார் அந்த வகையில் சமீபத்தில் கூட அனிருத் இசை கச்சேரிகள் நடந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

மேலும் அனிருத் அவர்கள் ஒரு நேரத்தில் வாய்ப்பு கிடைக்குமா என போராடிய நிலை இருந்த நிலையில் தற்பொழுது அவருடைய கால்ஷீட் கிடைக்குமா என தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இயக்குனர்களும் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏனெனில் அந்த அளவிற்கு கால் சீட் வைத்துக் கொண்டு பிஸியாக இருந்து வருகிறார்.

மேலும் அவர் தற்பொழுது தூங்கக்கூட நேரமில்லாமல் பல்வேறு திரைப்படங்களுக்காக உழைத்துக் கொண்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது இந்நிலையில் அனிருத் வீட்டில் ஒரு முக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது இவரின் தாத்தா மற்றும் இயக்குனர் இசையமைப்பாளர் என பெயர் எடுத்த எஸ் வி ரமணன் என்பவர் தான்.

aniruth
aniruth

Leave a Comment