பல பலனு பளிங்கு போல் முதுகு..! வரிவரியாக ஜன்னல் வைத்த ஜாக்கெட்..! முள்ளும் மலரும் சீரியல் நடிகையின் அட்டகாசமான போஸ்.! கண்ணை உருட்டி உருட்டி பார்க்கும் ரசிகர்கள்

ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோசூட் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை தர்ஷா குப்தா, இவர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரை சேர்ந்தவர், தற்போது இவர் சீரியலில் நடித்து வருகிறார் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வரும் முள்ளும் மலரும் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் டி ஆர்பியில் முதலிடம் இருக்கும் சன் தொலைக்காட்சியில் ‘மின்னலே’ என்ற தொடரிலும் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ‘செந்தூரப்பூவே’ என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார், இப்படி பல சீரியலில் நடித்துவரும் தர்ஷ குப்தா பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை.

ஆனால் சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகை வரை அனைவரும் பிரபலம் அடைவதற்காக சில யுத்தியை கடைபிடிப்பார்கள் அதேபோல் இவரும் அதை கையாண்டு வருகிறார், எப்பொழுதும் சமூகவலைதளத்தில் இவர் ஆக்டிவாக இருப்பார் அந்த வகையில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் கவிதை மழையாய்ப் பொழிந்து வருகிறார்கள்.

dharsha gupta
dharsha gupta

இவர் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தான் நடித்து வருகிறார் ஆனால் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிடும் புகைப்படத்தை பார்த்தால் இவரா அவர் என கேட்கும் அளவிற்கு புகைப்படங்கள் இருக்கின்றன, இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்தப் பேட்டியில் இதுவரை யாரும் சீரியலில்  பயன்படுத்தாத காஸ்ட்யூம் பயன்படுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.

dharsha gupta
dharsha gupta

ரசிகர்களோ அது என்ன காஸ்ட்யூம் என யோசித்து வருகிறார்கள். மேலும் இவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு சில கவிதைகளையும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளார்.

என்னவளே!!!
சுட்டெரிக்கும் கோடை காலத்தில் கூட உன் தோற்றம் கண்டு நான் உறைந்து போகிறேனே!!! மாலை மங்கும் நேரத்தில் என் சாலை எங்கிலும் நீயே பூக்களாக பூத்து குலுங்கினாய்!!! உன் நறுமணம் தரும் கூந்தலால் என் ஜன்னல் எங்கும் தூய சுவாசத்தை வீசி சென்றாயே!!! துவண்டு கிடந்த என்னை உன் உடல் மேற்பூக்கும் நீரினால் தூய்மை படுத்தி புத்துணர்ச்சி அளித்தாயே!!! நீயே என் கண்களான வானத்திற்கு விடியல் அளிக்கும் ஜொலிக்கும் நட்சத்திரமாவாய்!!! நீயே என் இருள் சூழ்ந்த வாழ்வில் வெளிச்சம் தரும் நிலவாகிறாய்!!! நிறம் கானா எனத இரு விழிகளுக்கும் நீயே வானவில்லாக தோன்றி வண்ணங்களை பரிசளித்தாய்!!!
நீயே என் கடல் போன்ற உடலில் அலையாக பெருகிவரும் குருதியாவாய்!!! நீயே என் உயிராக திகழும் மரத்தின் வேர் ஆவாய்… எனினும் அது உயிர் வாழ தேவையான சுவாசமும்…, நீயே என் காதலே!!!

dharsha gupta
dharsha gupta

உன்னை உந்தன் அழகைப்பற்றி, இன்னும் எழுத ஏதுமே இல்லை, என்றெண்ணி வீணே இருந்தேன் நான், எங்கிருந்தோ வந்தென் காதில் விழுந்தது, வீணையின் அமுத இசை -என்னிதயத்தை, சுண்டியிழுக்க இசை வந்த திசைநோக்கி, நான் சென்றேன் அங்கு நீ
உன்னறையில் நேற்றுவரைத் தொடாத உன், வீணையை உன் பூவிரல் கொண்டு
கண்மூடி மீட்டுக்கொண்டிருந்தாய் ……………. உன்மனதில் புதைத்து வைத்திருந்த அத்தனை, எண்ணl அலைகளுக்கு இசை வடிவம் தந்து…. இன்றுவரை நான் அறியா உந்தன் புதிய, அழகு புரிந்திட அந்த இசைக்கு சொற்களால்
கவிதை எனும் வியூகம் அமைத்திட, என் எழுதுகோலுக்கு ஆணை இட்டேன்
கவிதை மலரும் நாளை உதயம் கண்டு.

dharsha gupta
dharsha gupta

Leave a Comment