காதம்பரியிடம் சவால் விடும் கார்த்திக் கிருஷ்ணா.! அதிர்ந்துபோன குடும்பத்தினர்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீசன் 2 சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இது தொடர்ந்து இந்த சீரியல் இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது இந்த சீரியல் டாப் சீாியலாக டிஆர்பி-யில் வளர்ந்து வருகிறது மௌனராகம் சீசன் 2 சீரியல்.

இந்நிலையில் இந்த சீரியலில் பல ட்விஸ்டுகள் ஏற்பட்டு வந்துள்ளன. அப்போது வருண் சத்யாவை அளவுக்கதிகமாக காதலித்து வந்தார். ஆனால் வருண் சில சூழ்நிலைகளால் சத்யாவை தவறாக புரிந்து கொண்டு சத்யாவிற்கும் வருண்விற்கும் சில சண்டைகள் ஏற்பட்டு வருகிறது.அதன் பிறகு வருண் தவறை உணர்ந்து சத்யாவின் மன்னிப்பு கேட்டு அழைத்து வருவார். சத்யாவும் வருணை ஏற்றுக்கொள்வார்.

இதை தொடர்ந்து சில வாரங்களாக தொடர்ந்து பிரச்சினையாகவே ஏற்பட்டு வருகிறது. இதுக்கெல்லாம் காரணம் நம்மதான் என்ற தவறை உணர்ந்த வருண் சத்யாவை அழைத்து வருவதாக செல்லும்போது சத்தியா இன்னொரு உண்மையை எல்லோரும் எதிர்பார்க்காத அளவில் கூறுகிறார். கல்யாணம் ஆன நாளிலிருந்து தன் அப்பா யார் என்று கூறாத சத்யா அன்று என் அப்பா வேறு யாரும் இல்லை கார்த்திக் ராஜ் தான் என்று கூறுகிறார்.இது எல்லோருக்கும் அதிர்ச்சியாகவும் இருந்தன. ரசிகர்கள் அனைவரும் இதையேத்தான் எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் வருண் அப்பா வீட்டிற்கு கோபத்துடன் வந்து காதம்பரியிடம் சத்யா வேறு யாருமில்லை கார்த்திக்ராஜ் ஒட மகள் தான் என்று கூறுகிறார். இதைக்கேட்ட காதம்பரி அதிர்ச்சி அடைகிறார்.வீட்டிற்கு போன காதம்பரி கார்த்திக்ராஜிடம் கேட்டபோது அதற்கு கார்த்திக் ராஜ் உங்கள விட எனக்கு மல்லிக தான் முக்கியம் என்று கூறுகிறார். மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது கதம்பரிக்கு ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து இனி வருணும் சத்திாயவும் ஒன்று சேர்வார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். இப்போதான் மௌனராகம் சீரியல் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்த உண்மை இவ்வளவு சீக்கிரம் வெளிவரும் என்பதை எதிர்பார்க்க வில்லை என்று கமெண்ட் ரசிகர்கள் செய்து வருகிறார்கள்.

Leave a Comment