பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மாடல் அழகி ஸ்ருதியா இது பாவாடை தாவணியில் அச்சு அசல் கிராமத்து பெண் போல் ஜொலிக்கும் செல்லம்.

உலகநாயகன் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசன் ஆக தொகுத்து வழங்கி வருகிறார் இப்போ ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியையும் சீரும் சிறப்புமாக உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் போட்டியாளர்கள் இடைய இருக்கும் நல்லது கெட்டது என அனைத்தையும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சொல்லி அசத்தி வருகிறார்.

பிக் பாஸ் 5 வது சீசன் 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்த மூன்று நபர்களான அபிஷேக், அமீர், சஞ்சீவ் வந்தனர் ஆனால் அபிஷேக் மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுகளை வாங்கி வெளியேறினார். இது போல பல்வேறு பிரபலங்களும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் தற்போது மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று சிறந்த போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர் இப்போ இருக்கிற போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் விளையாட்டு, பிரச்சனை என்று எது வந்தாலும் பூந்து ஒரு கை பார்க்கின்றனர்.இதனால் இனி பிக்பாஸ் வீட்டில் ரணகளம் சண்டை சச்சரவு இருக்கும் மக்கள் கருதி உள்ளனர்.

மேலும் ரசிகர்கள் பிக் பாஸை ஆவலுடன் ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் பாஸ் வீட்டில் 32 நாட்கள் பயணித்து மக்களிடையே கவனத்தை ஈர்க்காமல் வெளியேறியவர் சுருதி.  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

shruthi
shruthi

தற்போது தமிழ் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பாவாடை தாவணியில் இவர் எடுத்துக்கொண்ட  புகைப்படங்கள் சில இணையதளத்தில் லைக்குகளை அள்ளி வருவதோடு பாராட்டையும் பெற்று வருகிறது நம்ம பிக்பாஸ் ஸ்ருதி பாவாடை தாவணியில் எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம் மற்றும் வீடியோக்கள்.

shruthi
shruthi
shruthi
shruthi

Leave a Comment