மின்னலே திரைப்படத்தில் நடித்த ரீமா சென் ஆன்ட்டி போல் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

நடிகை ரீமாசென் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் பெங்காலி, நேபாளி, மராத்தி, தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடிகையாக நடித்து வந்தவர்.

தமிழில் முதன்முதலாக மின்னலே என்ற திரைப்படத்தில் மாதவனுடன் ஜோடியாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.  இவர் நடித்த இந்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது.

மேலும் மின்னாலே திரைப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர் பெஸ்ட் ஃபீமேல் ஆக்டர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார். இந்தநிலையில் மின்னலே படத்திற்கு அடுத்ததாக எனக்கு 20 உனக்கு 18 ஜேஜே கிரி செல்லமே என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் கடைசியாக இவர் சட்டம் ஒரு இருட்டரை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

reemasen

அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை பின்பு ஷிவ் கரண் சிங் என்பவரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமா நடிப்பிற்கு முழுக்கு போட்டார் இவருக்கு தற்போது ஒரு குழந்தை இருக்கிறது.

reemasen

அதேபோல் ரீமா சென் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகவும் வைரலானது,  அந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆகி பத்து வருடம் ஆன நிலையில் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க இருக்கிறார் என்பதை சமீபத்தில் அறிவித்தார்.

reemasen

இரண்டாம் பாகத்தில் ரீமாசென் நடிப்பாரா என்பது கேள்வி குறியாக இருக்கிறது ஏனென்றால் அவர் தற்போது எந்த ஒரு திரைப்படத்திலும் நடித்தது இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

reemasen

இந்த நிலையில் ரீமா சென்  தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரீமாசென் அவர்களுக்கு இவ்வளவு பெரிய மகனான ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

reemasen

Leave a Comment

Exit mobile version