பள்ளிகள் திறப்பு குறித்து வெளிவந்த தகவல் தவறு என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.!!

Minister Senkottayan’s announcement that the information released about the opening of school is fake !! நேற்று இணையதளத்தில் பள்ளிகள் நவம்பர் மாதம் திறக்கப்படும் என்றும் 10,11,12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் இல்லை ஜூன் மாதத்தில் நேரடியாக  அரசு பொது தேர்வு நடக்கும் என்றும் செய்திகள் வெளிவந்தது.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதைப்பற்றி இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

படிப்படியாக கோரனா தாக்கம் குறைந்தவுடன் மக்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அறிவுரை கேட்டு பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட தாமதமாகும் எனவே மாணவர்கள் ஆன்லைன் கிளாஸ் மூலம் பாடங்களை பயின்று வருவார்கள் என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment