மருதமலை படத்தில் நடித்த மீரா சோப்ராவா இது.? வைரலாகும் கிளாமர் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மீரா சோப்ரா. இவர் முதலில் “அன்பே ஆருயிரே” என்னும் படத்தில் நடித்த அறிமுகமானார் அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் தனது திறமையும், அழகையும் காட்டி நடித்து வந்தார் இருந்தாலும் தமிழில் அவ்வபோது நடித்து வந்தார்.

அந்த வகையில் அர்ஜுன் உடன் கைகோர்த்து மருதமலை என்னும் படத்தில் நடித்தார். படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.  அதனை தொடர்ந்து நடிகை மீரா சோப்ராவின் சினிமா பயணம் உச்சத்தை எட்டியது அதோடு மட்டுமல்லாமல் வாய்ப்புகளும் இவருக்கு ஏராளமாக குவிந்தன காளை, ஜெகன் மோகினி..

இசை,  கில்லாடி என அடுத்தடுத்த படங்களில் நடித்தார் ஆனால் அந்த படங்கள் இவருக்கு சுமாராகவெ ஓடின. அதன் பிறகு மீரா சோப்ராவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தன இதனால் பிற மொழிகளில் அதிகம் கவனம் காட்டினார் தற்பொழுது தெலுங்கு, ஹிந்தியில் வாய்ப்புகள் ஏராளமாக குவிக்கின்றன.

அதனால் அந்த பக்கம் நடித்து வருகிறார் இருந்தாலும் தனக்கான ரசிகர்கள் அனைத்து இடங்களிலும் இருப்பதால் அவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விருந்து கொடுத்து வருகிறார்.

அதுபோல தற்பொழுது நடிகை மீரா சோப்ரா தம்மாதுண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில instagram பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் எனக்கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நடிகை மீரா சோப்ரா வெளியிட்ட அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

meera-chopra
meera-chopra

Leave a Comment