மீனாட்சியை கொஞ்சம் கொஞ்சமாக கொடுமைப்படுத்தும் போலீஸ்.! கண்ணீரில் மிதக்க விடும் எபிசோட்

தற்பொழுது தமிழ் சின்னத்திரையில் உள்ள ஏராளமான சீரியல்கள் தொடர்ந்து பல புதிய செயல்கள் ஒளிபரப்பு வரை வழக்கமாக வைத்திருக்கிறது அந்த வகையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று தான் ஜீ தமிழ் ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல் தான் மீனாட்சி பொண்ணுங்க இந்த சீரியலில் இன்று எபிசொட்டில் சங்கிலியை கொன்ற காரணமாக போலீஸ் மீனாட்சி கைது செய்வது பற்றி வெற்றிக்கு தெரிய வருகிறது இதனை தொடர்ந்து திடியனிடம் எனிடம் பேச்சு இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி பிளான் போடுகிறார்.

இதனைத் தொடர்ந்து மற்றொருபுறம் புஷ்பாவிடம் பணம் வாங்கிய இன்ஸ்பெக்டர் மீனாட்சியை தண்ணீரில் மூழ்க வைத்து கொடுமைப்படுத்தி விசாரணை செய்கிறார் மீனாட்சி விசாரணை செய்யும் போலீசை பார்த்த டீ குடுக்கும் பையன் வெளியே வந்து சக்தியிடம் இதனை பற்றி அனைத்தையும் கூறுகிறார்.

எனவே அமுதா, சாந்தா மற்றும் துர்கா மீனாட்சி கொடுமை செய்வது பற்றி தெரிய வர போலீஸ் ஸ்டேஷன் வாசலில் சக்தி உடன் கொட்டும் மழையில் உட்கார்ந்து கொண்டு போராட்டம் செய்கிறார்கள் சங்கிலியை போஸ்ட்மார்ட்டம் செய்ய வந்த டாக்டர் போனில் பேசும் பொழுது திடியன் அதைக் கேட்டு ஷாக் ஆகி வெற்றிடம் சங்கிலி இன்னும் சாகவில்லை இது எல்லாம் ஒரு ஒரு நாடகம் இன்று வெற்றிக்கு சொல்கிறான்.

இவ்வாறு இவர்களுடைய சூழ்ச்சியினால் மீனாட்சி வசமாக சிக்கிக் கொண்டுள்ளார் தற்பொழுது வெற்றிக்கு அனைத்து உண்மைகளும் தெரிய வந்துள்ள நிலையில் இதிலிருந்து எப்படி மீனாட்சி காப்பாற்றப் போகிறார் என்பது பற்றி இனி வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment