பிரமாண்டமாக வீடுகட்டி உள்ள மாரி செல்வராஜ்.! இணையத்தில் வைரலாகி வரும் வேற லெவல் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ் இவர் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்தார் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால்.

இவருக்கு தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது.இவர் நடிகர் தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் வெளியானபோது இவருக்கு மக்கள் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது.

இதனை தொடர்ந்து இவரது இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருவதில் எந்த ஒரு சந்தேகமே இல்லை இதனிடையே தற்பொழுது மாரி செல்வராஜ் அவர்கள் சென்னையில் புதிதாக ஒரு வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

சமீபத்தில் மாரி செல்வராஜ் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு குடியேறியுள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களில் உதயநிதி ஸ்டாலின்,பா ரஞ்சித்,ராம் போன்ற பல பிரபலங்கள் இருக்கிறார்கள் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மாரி செல்வராஜ் தனது வீட்டை மிகவும் பிரமாண்டமாக கட்டியுள்ளதாக சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment