மரகதநாணயம் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதா.? இயக்குனர் ஓகே சொல்லிட்டாரு.! யார் தயாரிக்க போறது தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர் ஆதி சமீபகாலமாக வித்தியாசமான திரைப்படங்களை கையாண்டு நடித்து வருகிறார் நடிகர் ஆதி. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீபகாலமாக இவர் தமிழில் மிகப் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் தெலுங்கில் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

இவர் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் மரகதநாணயம் இந்த திரைப்படம்யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

மரகத நாணயம் முதல் பாகத்தை அறிமுக இயக்குனர் ஏ ஆர் கே சரவணன் என்பவர் இயக்கியிருந்தார். வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல ரிலீசான தோடு நல்ல பெயரை பெற்றது. இந்தப் படத்தை டில்லிபாபு என்பவர் தயாரித்திருந்தார் படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது.

marakathanaanayam
marakathanaanayam

இந்தப் படத்தில் நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், அருண்ராஜா காமராஜ், போன்ற டாப் நடிகர்கள் நடித்து இருந்தனர் முதல் பாகத்தை  தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தையை நடந்தபட்டு வந்த நிலையில் தற்போது இதை தொடங்குவதற்கான கதைகருவை இயக்குனர் சரவணன் தயாரிப்பாளர் டில்லிபாபு அவர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் மரகதநாணயம் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு முன்பாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு புதிய படத்தை துவங்க இருக்கிறார் இயக்குனர் சரவணன் அதை முடித்த பிறகுதான் அவர் மரகதநாணயம் இரண்டாம் பாகத்தை எடுப்பார் என தகவல் தெரிவிகின்றன.

Leave a Comment