அவர்கள் பலரும் தானா வந்து என்னோடு ஜாலியா இருந்தாங்க சூடுபிடிக்கும் காசி கேஸ்.

26 வயதில் பல பெண்களை கற்பழித்த வழக்கில் சிக்கியவர் தான் காசி. இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் சமூக வலைதளம் மூலம் தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பை காட்டி பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்து உள்ளார். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகள், கல்லூரி பெண்கள், கல்யாணமான பெண்கள் என பல பேரை கற்பழித்து மட்டுமில்லமால் பணமும் வாங்கியுள்ளார். இதன் முலம் போலீசாரிடம் சிக்கினார் இதனையடுத்து தற்பொழுது விசாரிக்க தொடங்கினர்.

காவல்துறையினர் காசிஇடம் இரண்டு நாட்களாக விசாரணை நடத்தியுள்ளனர் இருப்பினும் அவன்  வாயைத் திறக்காமல் இருந்து வந்துள்ளான்.இதனையடுத்து காவல் துறையினர் காசி இருந்து கோழி பண்ணை வீட்டில் தேடிய போது லேப்டாப் மற்றும் பென் டிரைவர் கிடைத்துள்ளது இதனை எடுத்து பார்த்த போது பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

அந்த லேப் டாப்பில் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த உடன் காசியை வித்தியாசமாக நடந்து கொண்டார் அது வரைலும் அமைதியாக இருந்த காசி அந்த புகைப்படத்தை பார்த்து பதிலளித்தார். என் உடம்பை, என் பேச்சு அவர்களுக்கு பிடித்திருந்தது அதனாலேயே அவர்கள் வந்து என்னுடன் உறவு கொண்டார்கள் தேவையில்லாமல் என் மீது புகார் கொடுத்த பெண்களை அழைத்து விசாரிக்க என வழக்கை தற்போது திசை திருப்பியுள்ளார் அதுமட்டுமில்லமால் தானாக போய் யாரையும் எதையும் செய்யவில்லை பதில் அளித்தார்.

மேலும் காசி உடலுறவில் இருந்த அனைத்து பெண்கள் முதுகு புறத்திலும் ஒரு குறியீடு ஒன்று போட்டுள்ளாராம் குறியீடுதான் அடையாளம் எனவும் அதை பார்க்கும் போதெல்லாம் தன்னுடன் இருந்த நினைப்பு வர வேண்டும் என்பதற்காக அந்த குறியீடு போட்டுயுள்ளதாகவும் காசி கூறியுள்ளார். போலீசார் மீண்டும்  இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளனர் தற்போது வாயை தொறந்து உள்ளதால் மேலும் பல விஷயங்கள் வெளி வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது ஒருபுறம் இருக்க பெண்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகிறார் என்றால் நமது பெயரும் அடிபடும் என இளம்பெண்கள் பலர் அச்சத்தில் இருந்து வருகின்றனர் இதுபோன்ற செய்தி தற்பொழுது கிடைத்துள்ளது.

Leave a Comment

Exit mobile version