திருமணமான நான்கு மாதத்தில் இணையத்தை தெறிக்க விடும் மஞ்சுமா மோகன்.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

நடிகை மஞ்சிமா மோகன் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார். திருமணமான 4 மாதத்தில் இப்படி ஒரு போஸா என்று ரசிகர்கள் வியந்து பார்த்து வருகிறார்கள்.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சு மோகன் தொடர்ந்து மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தார் அதன் பிறகு மலையாளத்தில் வெளியான ஒரு வடக்கன் செல்பி என்ற ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் அதன் பிறகு தமிழில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான தேவராட்டம் என்ற திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படத்தில் ஏற்பட்ட நட்பின் காரணமாக இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

அதன் பிறகு இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய திருமணம் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இவர்களுடைய திருமணம் புகைப்படம் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதனை தொடர்ந்து கௌதம் கார்த்திக் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல திரைப்படத்தில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு மஞ்சிமா மோகன் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கும் நிலையில் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட வீடியோ புகைப்படம் என அனைத்தும் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் நடிகை மஞ்சிமா மோகன் இந்த புகைப்படத்தை பார்த்ததும் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

அதாவது நடிகை மஞ்சிமா மோகன் ஒரு பூனையை கட்டிப்பிடித்தவாறு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த நொட்டிஷன்கள் கௌதம் கார்த்திக் இருக்க வேண்டிய இடத்தில் பூனை இருக்கிறது என ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

manjima mohan
manjima mohan

Leave a Comment