இந்த ஒரு நடிகைக்கு மட்டும் வாய்ப்பு தரமால் இருக்கும் மணிரத்தினம்.! எதாவது உள்குத்து இருக்குமோ.!

பல ரசிகர்களை கவர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் மணிரத்னம் இவரது திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ஏனென்றால் இவரது திரைப்படங்களில் அனைத்து காட்சிகளும் மிகவும் அற்புதமாக எடுத்திருப்பார் அதுபோல பல சினிமா பிரபலங்களும் வரலாற்று சார்ந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுப்பதற்காக முன் வந்தார்கள் ஆனால் அவர்களால் முடியவில்லை.

இறுதியாக இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை எடுத்து கடந்த 30ஆம் தேதி ரசிகர்களுக்கு திரையில் காட்டினார் மேலும் இவரது திறமையை பார்த்த ரசிகர்கள் பலரும் கூடிய சீக்கிரம் இரண்டாம் பாகம் வெளி வந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறி வரும் நிலையில் இயக்குனர் மணிரத்னம் தனது திரைப்படத்தில் நிறைய நடிகர்கள்,நடிகைகளை நடிக்க வைத்துள்ளார்.

ஆனால் ஒரு நடிகைக்கு மட்டும் இயக்குனர் மணிரத்னம் பட வாய்ப்பு தராமல் இருந்து வருகிறாராம்.ஆம் யார் அந்த நடிகை என்று கேட்டால் வேறு யாரும் இல்லை இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியான சுகாசினி அவர்கள் தான் இவர் 90 காலகட்டங்களில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்துள்ளார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று.

இருப்பினும் இவருக்கு தெலுங்கில் கூட நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்ற நிலையில் மணிரத்னம் தன்னுடைய மனைவியாக இருப்பதினால் பட வாய்ப்பு கொடுக்காமல் இருக்கலாம் என்று பலரும் கூறிவந்த நிலையில் இதற்கு விடை கிடைக்க வேண்டும் என்றால் இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் தான் பதில் இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

suhasini
suhasini

கூடிய சீக்கிரம் இதற்கான விடையை மணிரத்னம் அவர்கள் கூறுவார் என்று பல ரசிகர்களும் எதிர்பார்த்து வரும் நிலையில் எதற்காக இப்படி செய்கிறார் நடிகை சுகாசினி ஒரு நல்ல நடிகை அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நன்றாக நடித்துக் கொடுக்கும் திறமை உடையவர் இப்படிப்பட்டவருக்கு ஏன் இன்னும் மணிரத்னம் வாய்ப்பு தரவில்லை என்று பலவிதமான கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment