ஆட்டத்தை ஆரம்பித்த மணிரத்னம்.! பொன்னின் செல்வன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவக்கம்.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் கடந்த 30 ஆம் தேதி வெளிவந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த பல பிரபலங்களும் தங்களது ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்று விளங்கி வருகிறார்கள்.

மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் அருண்மொழி தேவன் மற்றும் வந்திய தேவன் ஆகிய இருவரும் கடலில் முழுவது போல் காட்டி இருப்பார்கள்.அதன் பிறகு ஒரு சில நிமிடங்களிலேயே படம் முடிந்து விடும் அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என பலரும் கேட்டு வரும் நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஆம் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இரண்டாம் பாகத்தின் வேலைகளை இப்பொழுதே தொடங்கிவிட்டாராம் மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு நாங்கள் மிகவும் ஆவலாக இருக்கிறோம் அது மட்டுமல்லாமல் மீதி கதை எப்படி இருக்கும் என்பதை நாங்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ponniyan selvan

ஒரு சில ரசிகர்கள் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வசூல் மட்டுமே இத்தனை கோடி வந்தால் இரண்டாம் பாகத்தின் வசூல் எத்தனை கோடியை தாண்டும் நினைச்சு பார்க்கவே முடியல என்றும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version