இந்த ஒரே கதாபாத்திரத்திற்காக பிரபல நடிகருக்கு மதுபானம் வாங்கி கொடுத்த மணிரத்தினம்..!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஒரு திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் இந்த திரைப்படம் மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் மட்டும் இன்று இந்த திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படம் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த திரைப்படம் இன்று மிகப் பிரமாண்டமாக வெளியாகும் நிலையில் ரசிகர்கள் இதனை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் வெளியாவதை தொடர்ந்து ரசிகர்கள் இதனை திருவிழா போல கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் அவர்கள் அதிக அளவு கவனம் செலுத்தியது மட்டுமில்லாமல் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த திரைப்படம் பற்றி பிரமோஷன் செய்துள்ளார்கள் அது மட்டுமில்லாமல் சென்னையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் இன்னும் நடந்து கொண்டு தான் வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இந்த திரைப்படத்தில் ஆழ்வார் கார்டியன் நபி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயராம் அவர்கள் அவருடைய கதாபாத்திரத்திற்காக தொப்பை வைக்க வேண்டும் என இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் வற்புறுத்தி உள்ளார் இதனை ஜெயராம் அவர்கள் பல்வேறு பேட்டியில் கூறியிருப்பார்.

இதன் காரணமாக தாய்லாந்து ஷூட்டிங் போது இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தனக்கென ஒரு பீர் யை கொடுத்து அனுப்புவார் என ஜெயராம் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாறு வெளிவந்த செய்தி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

அது மட்டும் இல்லாமல் படத்திற்காக நமது இயக்குனர் மணிரத்தினம் இப்படிப்பட்ட வேலையெல்லாம் செய்கிறாரா என பலரும் பல்வேறு கருத்து தெரிவித்து வருவது மட்டுமில்லாமல் இந்த செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Leave a Comment