விஜய் படத்தில் டான்ஸ் ஆட மிகவும் கஷ்டப்பட்டேன் எனக் கூறிய மம்முட்டி.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் மம்முட்டி பெரும்பாலும் நல்ல கதாபாத்திரம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார்.மேலும் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது மேலும் இவர் தெளிவான உச்சரிப்புடன் தமிழ் பேசும் அழகினால் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் இருந்து வருகிறது.

அந்த வகையில் 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான பேரன்பு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அவ்வப்பொழுது அவர் கொடுத்த பேட்டியில் அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இருக்கிற கேப் ரெண்டு ஜெண்டர் அந்த விஷயம் தான் எனக்கு பிடிச்சது ஏன்னா அவன் ஒரு கட்டத்தில் முழுவதுமாக அம்மாவா இருக்கணும் அதே நேரத்தில் அப்பாவாகவும் இருக்கணும் மனிதனால ரொம்ப கஷ்டம் பொண்ணா இருக்கும் பொழுது அம்மாவாக இருக்கலாம் ஆம்பளையாக இருக்கும் பொழுது அப்பாவாகத்தான் இருக்க முடியும் இவ்வாறு  இந்த அம்மா அப்பா எப்படி இருக்கணும் என்ற விஷயத்தை வெளிப்படுத்தும் திரைப்படம் தான் பிறந்து மேலும் என்னை பொறுத்தவரை எனக்கு இப்படிப்பட்ட ஒரு பொண்ணு இருந்தா என்ன பண்ணி இருப்பேனோ அதுதான் இந்த படத்தில் நான் பண்ணினேன்.

நான் அப்படித்தான் நினைத்தேன் மேலும் இதேபோல் என் பொண்ணுக்கும் ஒரு நோய் இருக்கு, அதாவது என்னுடைய நிலைமை இது எனக்கு பெரிதாக வசதி இல்லை தனியா அந்த பொண்ணை பார்க்கணும் வயசுக்கு வந்துகிட்டு இருக்கு என்ன பண்ணலாம் என்று நான் யோசித்து இருந்தேன். என இவருடைய எமோஷனல் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது.

மேலும் முன்பெல்லாம் ஒரு திரைப்படம் 6 நாள் 8 நாள் 15 நாளுக்குள் படம் முடிஞ்சு இருக்கும் ஆனால் ஆறு மாதமாகும் டான்ஸ் ஆடும் பொழுது பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும் ஆனால் தளபதி படத்துக்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் ஒரே சூட்டில் ஆட முடியாது. அத டபுள் பிரேக் வச்சு டபுள் ஸ்பீட்ல வச்சா எப்படி இருக்கும் அந்த கூச்சம் தான் எனக்கு வரல இப்போ யாருமே தெருவில் ஆட நல்ல பொண்ணுங்க பின்னாடி போக மாட்டேங்குறாங்க அந்த தயக்கம் தான் என கூறியுள்ளார்.

Leave a Comment