கோவில் யானையை தொட்டு சந்தோஷம் அடைந்த மகாலட்சுமி.. ரவீந்தர் என்ன பண்றார் பாருங்கள்

கடந்த ஆண்டு பல நடிகர், நடிகைகளுக்கு நல்ல ஆண்டாக அமைந்தது ஆம் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன மறுபக்கம் பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொண்டனர் அந்த வகையில் விக்கி, நயந்தாரா காதலித்து பின் திருமணம் செய்து கொண்டனர் அவர்களை தொடர்ந்து விஜய் டிவி புகழ் மற்றும் மகாலட்சுமி, ரவீந்தர் கல்யாணம் பெரிய அளவில் பேசப்பட்டது.

ரவிந்தர் முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து பிரபலம் அடைந்தவர் மகாலட்சுமி சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர்கள் திடீரென திருப்பதி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர் அதன் பிறகு அதன் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானது.

இப்போதும் இந்த ஜோடி  கோவில் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்த புகைப்படங்களும் சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி பகிரப்பட்டது. இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல கோயிலுக்கு ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி சென்று வந்து உள்ளனர். இந்த ஜோடி ரங்கநாதர் கோயிலுக்கு சென்று வந்தனர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டால் பக்கத்தில் ரவிந்தர் வெளியிட்டு இருக்கிறார். அதில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி யானையுடன்  நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ஒரு ரசிகர்கள் நல்ல கமெண்ட்களை கொடுத்தாலும் ஒவ்வொரு சிலருக்கு யானையுடன் இன்னொரு யானை நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளது எனக் கூறி தாறுமாறான கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இதோ ரவீந்திர் மற்றும் மகாலட்சுமியின் கியூட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

ravindar and mahalaxmi
ravindar and mahalaxmi
ravindar and mahalaxmi
ravindar and mahalaxmi

Leave a Comment