ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா.? இணையத்தில் வெளியான புதிய தகவல்.

தமிழ் சினிமா உலகில் நிறைய திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பை முழுமையாக ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கிய நடிகர் தான் ஜெயம் ரவி இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது மேலும் இதில் நதியா,விவேகா,அசின்,பிரகாஷ்ராஜ் போன்ற பலரும் நடித்ததால் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டது.

ஜெயம் ரவி ஒரு திரைப்படத்தில் நடித்தால் அந்த திரைப்படம் தனது ரசிகர்கள் மத்தியில் சரியான வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்து வருவார் இந்நிலையில் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக இந்த நடிகர் தான் நடிக்க இருந்தார் என்று ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

அந்த நடிகர் யார் என்று கேட்டால் வேறு யாருமில்லை தனுஷ் தான் இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது ஆனால் இது உண்மையில்லை எனவும் தனுஷ் பட பூஜைக்கு மட்டுமே வந்தார் எனவும் தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமா என பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

jeyam ravi3
jeyam ravi3

உண்மையாகவே பார்த்தால் ஜெயம் ரவி தான் இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானார் ஆனால் தனுஷ் இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தார் என்ற தகவல் முற்றிலும் வதந்தி எனவும் ஒரு சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகிறார்கள்.

Leave a Comment