பிக்பாஸ் வீட்டை விட்டு போவதற்கு முன்பாக ராஜுவிடம் கண்ணீர் வடித்த தாமரை – இறுதியாக சொன்ன செய்தி என்ன தெரியுமா.?

பிக்பாஸ் சீசன் 5  சீசனை சீரும் சிறப்புமாக உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஏதாவது சீசன்  கடைசி வாரத்தை எட்டியுள்ளது மொத்தம் இப்போ மொத்தம் ஐந்து பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர் கடைசி வாரம் என்பதால் பெரிதளவு சண்டை சச்சரவு இல்லாமல் செம ஜாலியாக போகும் என தெரியவருகிறது.

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் 10 பெண்களில் 7 ஆண்கள் ஒரு திருநங்கை என 18 பேருக்கு இருந்தனர். வைல்ட் கார்டு மூலம் மூன்று பேர் உள்ளே வந்தனர் மொத்தம் 21 பேர் விளையாண்ட பிக்பாஸ் வீட்டில் இப்போது 5 பேர் மட்டுமே இருக்கின்றனர் காரணம் ஒவ்வொரு நாளும் மக்கள் மத்தியில் சுவாரசியம்  கம்மியாக இருக்கும் பிரபலங்கள் ஒவ்வொருவரையும் நாமினேசன் என்ற பெயரில் வெளியே தூக்கினர்.

இதுவரை 21 பேர் விளையாண்ட இதில் மொத்தமும் 16  பேர் வெளியேறினர். இந்த வாரம் கூட தாமரை இறுதிவரை வந்தாலும் கடைசியாக மக்கள் மத்தியில் கம்மியான ஓட்டு வாங்கிய நேற்று வெளியேறினார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது மேலும் தாமரையுடன் விளையாண்ட கடைசி போட்டியாளர்களும் ரொம்ப வருத்தப்பட்டனர்.

பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களை சாப்பாடு விஷயத்திலும் சரி,  அக்கறை காட்டுவதிலும்  தாமரையை அடிச்சிக்க ஆளே இல்லை அப்படிப்பட்ட ஒரு நபர் கடைசிவரை இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென வெளியேறியபோது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

தாமரை வெளியேறுவதற்கு முன்பாக கடைசியாக ராஜுவை பார்த்து நீ எனக்கு பெரிய பையன் மாதிரி ஜெயிச்சுட்டு  வெளியே வா என ராஜுவிடம் அவர் கூறினார் மேலும் ராஜூவை பார்த்துக் கொள்ளுங்கள் என மற்றவர்களிடமும் கூறியுள்ளார் தாமரை.

Leave a Comment