ரகுவரனின் மகன் இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.? இதோ வைரல் புகைப்படம் – இவரும் சினிமாவில் நடிக்க போகிறாராம் வெளியான சூப்பர் தகவல்.

சினிமாவுலகில் இப்போ இருக்கின்ற வில்லன் தொடர்ந்து இரண்டு மூன்று ஹிட் படங்களை கொடுத்து விட்டால் மீடியா அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. ஆனால் 80, 90 கால கட்டத்தில் வில்லன்களில் பெயர் போன ஒரு நடிகர்களில் ஒருவர் ரகுவரன் இவருக்கு பெரிய அளவில் உடம்பு வாட்டசாட்டமாக இல்லை என்றாலும் தனது முகபாவனை மற்றும் தனது பேச்சின் மூலம் எதிரே இருக்கும் ஹீரோவை மிரள வைப்பார்.

இதுவரை அவர் வில்லனாக நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த உள்ளன மேலும் தமிழை தாண்டி இவர் இந்தி மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் என்பதையும் தாண்டி இசை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது வரை அவர் 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது கூறப்படுகிறது. சினிமா உலகில் தவிர்க்க முடியாத சக்கரவர்த்தியாக ஓடிக்கொண்டிருந்த இவ்வாறு யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷுக்கு தந்தையாக நடித்து இருந்தார்.

அதன்பின் 2008ஆம் ஆண்டு இவர் மாரடைப்பால் இறந்தது பலரையும் வருத்தமடையச் செய்தது இவர் பிரபல நடிகை ரோகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார் அவரும் தற்போது சினிமா உலகில் காலடி எடுத்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது சினிமா துறையில் அப்பா செய்தது போல..

தானும் சாதிக்க வேண்டும் என ஒரு புதிய முயற்சியை அவர் எடுத்துள்ளார் ரகுவரனின் மகன் பெயர் சாய் ரிஷிவரன் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தற்போது திரை பட வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கிறார் மேலும் தனது அப்பாவை போல இவரும் சாதிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை வந்துள்ளதாம். இவர் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

Leave a Comment