நடிகைகளுடன் ரகசியமாக குடும்பம் நடத்திய முன்னணி நடிகர்கள்.!

தமிழ் சினிமாவில் 90s காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தார் நடிகர் பிரபு தேவா. அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு நடன ஆசிரியராக இருக்கிறார். அதன் பின்னர்பிரபுதேவா ராம்லாத் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள், ஆனால் அதில் மூத்த ஆண் குழந்தை 2008 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக இறந்தது.

பிரபுதேவா நடிகை நயன்தாராவுடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை அவருடன் சேர்ந்து வாழ விடும் படியும் மனைவி ராம்லாத் வழக்குத் தொடர்ந்தார். அப்போது பிரபுதேவா மற்றும் நயன்தாராவை வைத்து பாலா கிசு கிசு ஏற்ப்பட்டது.

அதேபோல் நடிகர் பிரபுவும் அன்றைய காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தார். இவர் சங்கிலி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.ஆனால் இவரது தந்தை ஒரு நடிகர் என்பது குறிப்பிட தக்கது.

பிரபு ஆரம்பத்தில் நடிகை குஷ்புவை நேசித்தார்,அதே போல் நடிகர் பிரபுவும் குஷ்புவை நேசித்தார்,இவர்கள் இருவரும் திருமணம் வரைக்கும் சென்றனர் அதே சமயத்தில் நடிகர் பிரபு அவர்கள் புறக்கணித்து விட்டார். நீங்கள் குஷ்புவை திருமணம் செய்துகொள்ள கூடாது ஏனென்றால் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூறினார்களாம்.

prapu
prapu

அதனால் குஷ்புவும் புறக்கணித்து விட்டார் இருந்தாலும் தற்போது வரைக்கும் குஷ்புவும் பிரபுவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதன்பிறகு குஷ்புவை கட்டிப்பிடித்துக் கொண்டு நடனம் ஆடினார்  அதை சுந்தர் சி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதை பிரபல யூடியூப் சேனலில் அதிகார பூர்வமாக கூறியுள்ளார் நாடிகர் பையில்வான் என்கிற ரங்கநாதன்.

Leave a Comment