அவன் ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல..! சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சையை கிளப்பிய வனிதா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் வனிதா விஜயகுமார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படங்களில் நடித்து பிரபலமானத்தை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்றே சொல்லலாம்.

மேலும் இவர் சமூக வலைதள பக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதும் சச்சையான விஷயங்களை கூறுவதும் வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி ஒன்றில் பேசிய நமது நடிகை ஸ்ரீஹரியின் சமூக வலைதள பதிவு ஒன்றிற்கு பதில் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் அவன் ஆளுதான் வளர்ந்து இருக்கான் அறிவு வளரவில்லை என்று வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். மேலும் அவர் வேறு யாரும் கிடையாது வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் ஆகாஷ் மகன் ஸ்ரீஹரி அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நான் வனிதாவின் பையன் இல்லை ஆகாஷ் பையன் என்று பதிவு செய்திருந்தார்.

மேலும் இந்த பதிவுக்கு தான் வனிதா இப்படி ஒரு விமர்சனம் செய்துள்ளார் அந்த வகையில்  மேலும் அவனைப் பார்த்தால் பளார் என்று கன்னத்தில் அறைந்து விடுவேன் அவன் ஆளுதான் வளர்ந்திருக்கிறான் அறிவு வளரவில்லை என்று கூறியது மட்டும் இல்லாமல் இரண்டும் லூசு தான் என்று கூறிவிட்டு அவனுக்குள் விஜயகுமார் ரத்தம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

vanitha-01

மேலும் அவர் வனிதாவின் மகன் என்ற விஷயம் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் அவர் பார்ப்பதற்கு அப்படியே அருண் விஜய் விஜயகுமார்  போன்றவர்களின் சாயலில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

vanitha son-01

Leave a Comment

Exit mobile version